Wednesday 18 June 2014

பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா?

                                     தமிழ்த் திரைப்பாக்கூடம்
                                      திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு

2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..

பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com

வகுப்பு   -       சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி    -        பத்தாம் வகுப்பு

மேலும் தொடர்புக்கு :    

தமிழ்த் திரைப்பாக்கூடம்   -  9566196747 ,  8056161139

2 comments:

  1. ஓ இப்படியெல்லாம் வகுப்பு இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. தொடங்கிட்டாங்க... ஐயா!
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.