Tuesday 27 May 2014

தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி

வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.

கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம்  நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

10 comments:

  1. நல்ல செய்தி
    இதைத் தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. உங்கள் பகிர்வின் மூலம் தான் விவரம் அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. கடந்த அக்டோபர் 2013 பின் புதிய பதிவர்களை இணைக்காமல் இருந்த தமிழ்மண நிர்வாகத்திடம் நான் எனது பதிவின் மூலம் {http://www.kodangi.net/2014/05/tamilmanam-please-add-new-tamil-bloggers-.html} ஒரு நேரடி விண்ணப்பம் வைத்திருந்தேன். அதனை தொடர்ந்து மேலும் சில மூத்த பதிவர்கள் அக் கோரிக்கையை வழிமொழிந்தும் இருந்தனர். அக்கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் முதல் மீண்டும் புதியவர்களை இணைத்துக் கொண்டுள்ளது தமிழ்மணம். இதற்காக இச்சந்தர்ப்பத்தில் அனைவரின் சார்பாக எனது நன்றிகளையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். :)

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற அறிஞர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. ஒரு நல்ல செய்தியை பகிர்ந்த சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. தமிழ் மணத்தின் சேவை ,தமிழ் பதிவர்களுக்கு என்றும் தேவை !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.