Wednesday 9 April 2014

மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

பத்துக் குறள் வடிவப் பாக்கள்

அத்தனையும்

எங்கள் உறவுகள்

கற்றுக்கொள்ள வேண்டிய

பதிவு நுட்பங்கள் / இதழியல் விழிப்புணர்வு என்று

என் உள்ளம் உணர்த்திடவே

அறிஞர் டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவை

உங்களுடன் பகிர முன்வந்தேன்!

கவிதை இருக்கே - அதிலும்

இனிய கவிதை இருக்கே - அதை

அடிக்கடி நம்மாளுகள் படிப்பதை மறவேன்...

ஈரடிப் பாவால் வெளிப்படுத்திய அழகில

இதழியல் விழிப்புணர்வை

ஏடெடுத்துப் படித்தோரும் பின்பற்ற வேண்டுமென

நானுரைப்பேன் பதிவர்களே!

இனி

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!


டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

2 comments:

  1. நன்றி ஐயா! பாவும் புனைந்து இணைப்பும் கொடுத்து பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.