tag:blogger.com,1999:blog-81347212182083897822024-03-14T13:57:08.567+05:30யாழ்பாவாணன் வெளியீட்டகம்<b>அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே!<br>Parents produce me that I share wisdom to worldwide.</b>Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-9396137922674277722015-08-27T04:47:00.004+05:302015-08-27T04:47:57.437+05:30புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01<span style="font-size: x-large;"><a href="http://www.ypvnpubs.com/" target="_blank">http://www.ypvnpubs.com/</a></span><br />
<br />
எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.<br />
தூய தமிழ் பேணும் பணி<br />
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்<br />
உளநலப் பேணுகைப் பணி<br />
யாழ்பாவாணனின் எழுத்துகள்<br />
யாழ்பாவாணன் வெளியீட்டகம்<br />
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்<br />
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.<br />
<br />
<span style="font-size: x-large;"><a href="http://www.ypvnpubs.com/" target="_blank">http://www.ypvnpubs.com/</a></span><br />
<br />
இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.<br />
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.<br />
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.<br />
<br />
<span style="font-size: x-large;"><a href="http://www.ypvnpubs.com/">http://www.ypvnpubs.com/</a></span><br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-206583556058506202015-08-01T11:32:00.002+05:302015-08-01T11:32:44.996+05:30புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!<br />
அன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;<br />
<br />
ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.<br />
<br />
என்னடா மோனே! அடி பிள்ளோய்!<br />
உவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்<br />
ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைக்கிறானாம்<br />
ஈற்றில எல்லாவற்றையும் அழிச்சுப்போட்டு<br />
கண்ணீர் வடிப்பான் போல கிடக்கே!<br />
என்றாலும்<br />
எங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது<br />
யாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்!<br />
மதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.<br />
<br />
எனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.<br />
<br />
இவ்வண்ணம்<br />
உங்கள் யாழ்பாவாணன்<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-12468390482876068992015-07-09T13:01:00.000+05:302015-07-09T13:01:54.718+05:30ஒரு வெளியீட்டிற்காக...நகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-NrqArG57O-I/UhM_NlnV2QI/AAAAAAAAC9A/hnqX33FQC0c/s1600/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-NrqArG57O-I/UhM_NlnV2QI/AAAAAAAAC9A/hnqX33FQC0c/s1600/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both;">
படத்தின் உரிமம் : வேடந்தாங்கல் (<a href="http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html" target="_blank">http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html</a>)</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
படத்தைப் பாருங்க...</div>
<div class="separator" style="clear: both;">
இலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.</div>
<div class="separator" style="clear: both;">
இந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...</div>
<div class="separator" style="clear: both;">
பெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்</div>
<div class="separator" style="clear: both;">
ஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்</div>
<div class="separator" style="clear: both;">
மீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...</div>
<div class="separator" style="clear: both;">
இளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா?</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...</div>
<div class="separator" style="clear: both;">
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...?</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...?</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
தெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
படம் பார் பேச்சைப் படி</div>
<div class="separator" style="clear: both;">
ஆளைப் பிடி என்று</div>
<div class="separator" style="clear: both;">
கூகிளில் தேடிய படத்தை வைத்து</div>
<div class="separator" style="clear: both;">
காதல் மாசடைகிறது</div>
<div class="separator" style="clear: both;">
குடும்பம் உடைந்து போகிறது</div>
<div class="separator" style="clear: both;">
இந்த நொடிப்பொழுதில்</div>
<div class="separator" style="clear: both;">
நம்மாளுங்க இப்படித்தானுங்க என்று</div>
<div class="separator" style="clear: both;">
ஒரு வெளியீட்டிற்காக...</div>
<div class="separator" style="clear: both;">
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்களும் </div>
<div class="separator" style="clear: both;">
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மாரும் </div>
<div class="separator" style="clear: both;">
உள்ளத்தில் எண்ணியதையும் தந்து</div>
<div class="separator" style="clear: both;">
தெருச் செய்தியாக நாட்டுநடப்பையும்</div>
<div class="separator" style="clear: both;">
சொல்லி முடித்திருக்கிறேன்! - இனி</div>
<div class="separator" style="clear: both;">
உங்கள் எண்ணங்களை வெளியிடுங்களேன்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-61689209895632132942015-06-16T18:12:00.000+05:302015-06-16T18:12:00.868+05:30அறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்வாசிப்பவரை வாசகர் என்கிறோம். வாசகர் ஏன் வாசிக்க வருகிறார்கள்? அறிவு பசி போக்கவா? அறிவுத் தேடலுக்கு விருந்து கிடைக்குமென்றா? வாசிப்பதனால் உள/மன நிறைவு கிட்டுவதாலும் அல்லது வாசிப்பதனால் களிப்ப(மகிழ்ச்சிய)டைவதனாலும் வாசகர் வாசிப்பை விரும்புகின்றனர். வாசகர் உள்ளம் (மனம்) அறிந்து எழுதிய படைப்பாளிகளே வெற்றி பெற்றவராயினர்.<br />
<br />
நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!<br />
<br />
வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.<br />
<br />
வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்" என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.<br />
<br />
இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் <span style="font-size: x-large;"><a href="http://tamilsites.doomby.com/" target="_blank">http://tamilsites.doomby.com/</a></span> என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-88545574808660544232015-06-02T04:18:00.004+05:302015-06-02T04:18:32.651+05:30ஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி?ஆங்கிலம் சேர்க்காத பதிவு என்றால்<br />
வாசகர்/பதிவர் படிக்க மாட்டினம் என்ற<br />
எண்ணம் சிலருக்கு இருக்கலாம்...<br />
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்<br />
ஆங்கிலம் சேர்க்காத தலைப்பு இருப்பின்<br />
வாசகர்/கேட்போர் உள்ளத்தில் எடுபடாது என்ற<br />
எண்ணம் பலருக்கு இருக்கலாம்...<br />
வரிவிலக்கைப் பெறுவதற்காய்<br />
தமிழில் தலைப்பை இட்டாலும் கூட<br />
தமிழ்த் திரைப்பட ஊடகத்தின் உள்ளே<br />
பலமொழி கலந்த குழையல் மொழியே<br />
வாசகர்/பார்ப்போர் உள்வாங்கும் நிலை!<br />
ஊடகங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும்<br />
தமிழைக் கொல்லும் ஊடகங்கள் தான்<br />
எங்கள் கண்களில் முன்னே நிற்பதை<br />
நான் காண்கின்றேன் - அதனால் தான்<br />
"தமிழ் மின்னூடகங்களும்<br />
அச்சு ஊடகங்களும்: இன்றைய<br />
நிலையும் அறைகூவல்களும்" என்ற<br />
பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்! - அதனை<br />
ஆக்கிய அறிஞர் ரெ.கார்த்திகேசு, Ph.D. அவர்கள்<br />
முன்னுரை தொட்டு முடிவுரை வரை<br />
ஆழ, அகல, உயரம் பார்த்து<br />
அக்கு வேறு ஆணி வேறாக<br />
நன்றாக அலசி இருப்பதைப் பாரும்! - அதற்கு<br />
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்!<br />
<span style="font-size: large;"><a href="http://reka.anjal.net/?p=96" target="_blank">http://reka.anjal.net/?p=96</a></span><br />
<br />Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-72806814478314410912015-05-21T14:35:00.000+05:302015-05-21T14:35:06.384+05:30அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்ற தலைப்பில்<br />
"மகாவம்சத்தில் எங்குமே சிங்களத்தீவு என இலங்கை அழைக்கப்படவில்லை. வட இந்திய மன்னன் அசோகனின் புத்த துறவிகளால் சிவனை வழிபட்ட சைவனாகிய நாக அரசன் தேவநம்பியதீசனுக்கு புத்தசமயம் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கையில் புத்தரும் இல்லை, பெளத்தர்களும் இல்லை, சிங்களவர்களும் இல்லை." என்றும்<br />
<br />
"சிங்களவர்களின் ஜாதகக் கதைகளில் கூட தமிழர்கள் பற்றிய, தமிழர்களின் நாடு (தெமல ரட்ட) பற்றிய குறிப்புகள் உண்டு, ஆனால் சிங்கள என்ற இனம் பற்றியோ அல்லது மொழி பற்றியோ மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும், பின்பும் சில நூற்றாண்டுகள் வரை எந்த குறிப்பும் கிடையாது. சிங்கள, சிஹல, ஹேல என்ற எந்தச் சொல்லும் கிடையாது. ஆகவே வரலாற்றின் அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைப்பது தவறானதொன்றாகும்." என்றும்<br />
<br />
முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட அறிஞர் வியாசன் முனைகின்றார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://viyaasan.blogspot.com/2015/05/blog-post.html" target="_blank">http://viyaasan.blogspot.com/2015/05/blog-post.html</a></span><br />
<br />
"இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற தலைப்பில் "இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்." என முழு இலங்கையுமே தமிழருக்குச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட யாழ்பாவாணன் முனைகின்றார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html" target="_blank">http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html</a></span><br />
<br />
மேற்படி, இரு பதிவுகளையும் படித்துப் பார்த்தால் "இலங்கை வரலாற்றில் தமிழர் அடையாளங்களே முதலில் இருந்ததாகவும் சிங்கள அடையாளங்கள் இருக்கவில்லை" என்று அறிஞர் வியாசன் அவர்களும் "இந்தியாவில் நிகழ்ந்த ஆரியப் புரட்சியின் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர்." என்று யாழ்பாவாணனும் என்ன சொல்ல வருகின்றனர்?<br />
<br />
" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்றாலும் "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்றால் இல்லை தமிழருக்குச் சொந்தமானது என்றாலும் இருவருமே முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட முன்நிற்கின்றனர். ஆயினும், யாழ்பாவாணனை விடச் சுவைமிகு கைவண்ணத்தில் நம்பக்கூடிய தக்க சான்றுகளை முன்வைத்து அறிஞர் வியாசன் அவர்கள் தன் கருத்தை உறுதிப்படுத்துவதைப் பார்த்தால் அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார் என்றே கருதமுடிகிறது.<br />
<br />
முடிவு: முழு இலங்கையுமே சிங்களவருக்கல்ல தமிழருக்கே சொந்தமானது.<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-12738088466187309932015-05-13T22:01:00.000+05:302015-05-13T22:01:20.114+05:30இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.<br />
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.<br />
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...<br />
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.<br />
<br />
எவங்க ஐயா? எவங்க அம்மா?<br />
எப்பதான்... எப்படியுங்க...<br />
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.<br />
<br />
உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...<br />
<br />
அப்பதிவின் தலைப்பு:<br />
<span style="color: red;">இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?</span><br />
<br />
அடுத்து அவரது பதிவைப் படியுங்க:<br />
<br />
<span style="color: red;">"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற </span><br />
<span style="color: red; font-size: large;"><a href="http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html" target="_blank">http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html</a></span><br />
<span style="color: red;">அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.</span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு </span><br />
<span style="color: red;">ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.</span><br />
<br />
<span style="color: red;">"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.</span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...</span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி எல்லோரும் அழகு தான். </span><br />
<br />
இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...<br />
<br />
நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.<br />
<div>
<hr />
எனது இனிய உறவுகளே!<br />
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.<br />
இணைப்பு: <a href="https://ial2.wordpress.com/" target="_blank">https://ial2.wordpress.com/</a></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-37867689886218029852015-05-09T05:57:00.000+05:302015-05-09T05:57:52.960+05:30மின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்<br />
பத்து மாதம் வயிற்றிலே<br />
பிள்ளையைச் சுமந்து<br />
பெற்றெடுத்தவளுக்குத் தான் தெரியும்<br />
மகப்பேற்று வலி!<br />
ஒரு பக்கம் தட்டச்சுச் செய்ய<br />
நம்மாளுகள் படுகிற பாட்டை<br />
தாங்களும்<br />
அறியாமல் இருக்க முடியாதே!<br />
முன், பின், நடு<br />
மேல், கீழ், நடு<br />
இடம், வலம், நடு<br />
அமைப்புகளுக்கேற்ப நிறங்கள்...<br />
நிற அமைப்புகளிற்கு உள்ளே<br />
கனதியான படைப்புகள்...<br />
சொல்ல வரும் செய்திக்கேற்ப<br />
படைப்புகளின் தொகுப்பு...<br />
இப்படியே அடுக்கித் தான்<br />
மின் இதழ் என்ன<br />
மின் நூல் என்ன<br />
எந்தவொரு<br />
மின் வெளியீடு என்ன<br />
உருவாக்கி வெளியிட வேண்டியிருக்கே!<br />
தடைகள் பல தாண்டி<br />
எண்ணங்கள் பல கொட்டி<br />
விடியும் வரை விழித்திருந்து<br />
இதழோ நூலோ வெளிக்கொணர<br />
படைப்பாளி பட்ட வலி<br />
எவருக்குத் தான் தெரியுமிங்கே!<br />
"நமது திண்ணை" என்றொரு மின் இதழை<br />
( <a href="https://docs.google.com/file/d/0B2gyQ_6MOSUQMng0TTdWdXl2SWc/edit?pli=1" target="_blank">மின்னிதழைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக</a> )<br />
எப்படித் தான் வடிவமைத்திருப்பார்களோ?<br />
பக்கங்களின் சுமையையும்<br />
பக்க வடிவமைப்பு நுட்பங்களையும்<br />
பதிவிறக்கிப் படித்தால் தான் தெரியுமே!<br />
அதற்கு முன்னர்<br />
அறிஞர் இராதாகிருஷ்ணன் ஆக்கிய<br />
"நமது திண்ணை - சிற்றிதழ்<br />
வடிவமைப்பு" பற்றிய விரித்துரைப்பை<br />
<div>
( <a href="http://www.greatestdreams.com/2015/05/blog-post_3.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FpHAq+%28Greatest+Dreams%29" target="_blank">படிப்பதற்கு இங்கே சொடுக்குக</a> )</div>
<div>
<div>
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!</div>
<div>
<div>
வெளியீடுகள் என்பது</div>
<div>
எழுத்துகளில் தான் இருப்பினும்</div>
<div>
கண்ணுக்கு குளிர்மை தரும்</div>
<div>
பின் புற நிறம்</div>
<div>
எழுத்துகள் சொல்லும் செய்திக்கு ஏற்ப</div>
<div>
பின் புறப் படம்</div>
<div>
பின் புற அமைவிற்கு ஏற்ப</div>
<div>
எழுத்துகளின் நிறம்</div>
<div>
வெளியீடுகளின் அளவிற்கு ஏற்ப</div>
<div>
பதிவுகளின் நீளம்</div>
<div>
இன்னும் இன்னும்</div>
<div>
எத்தனையோ இருக்கலாம்...</div>
<div>
படித்துப் பார்த்தால் படித்துக் கொள்ளலாமே!</div>
</div>
<div>
மின் இதழும் </div>
<div>
மின் இதழ் வடிவமைப்பும்</div>
<div>
எப்படி இருக்க வேண்டுமென அறிந்தால்</div>
<div>
நமது மின்நூல் கூட</div>
<div>
எப்படி இருக்க வேண்டும் என்பதை</div>
<div>
நான் சொல்லாமலே - நீங்களே</div>
<div>
கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கே!</div>
</div>
<br />Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-87841125002571952982015-05-08T04:50:00.000+05:302015-05-08T04:50:07.363+05:30மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி, தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.<br />
<br />
நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.<br />
உவர்களுக்கென்ன<br />
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு<br />
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு<br />
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு<br />
வலையில காட்டிப்புட்டால்<br />
மின்னூல் என்பாங்க!<br />
<br />
இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.<br />
<br />
இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.<br />
<br />
ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்<br />
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/</a></span><br />
<br />
தமிழர் தேசம்<br />
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/</a></span><br />
<br />
வெள்ளை அடிமைகள்<br />
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று தொடருகிறார்.<br />
இணைப்பு:<span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/white-slaves/" target="_blank"> http://freetamilebooks.com/ebooks/white-slaves/</a></span><br />
<br />
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்<br />
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/factory-notes/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/factory-notes/</a></span><br />
<br />
பயத்தோடு வாழப் பழகிக் கொள்<br />
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று தொடருகிறார்.<br />
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/live-with-fear/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/live-with-fear/</a></span><br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://freetamilebooks.com/htmlbooks/bayam-book/bayam_html_d019ab07.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://freetamilebooks.com/htmlbooks/bayam-book/bayam_html_d019ab07.jpg" height="183" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
படம் - அவரது நூலறிமுகத்தில்...</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு</div>
<div class="separator" style="clear: both;">
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று தொடருகிறார்.</div>
<div class="separator" style="clear: both;">
இணைப்பு: <span style="font-size: large;"><a href="http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/</a></span></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://freetamilebooks.com/wp-content/uploads/2014/03/image012-300x174.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://freetamilebooks.com/wp-content/uploads/2014/03/image012-300x174.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
படம் - அவரது நூலறிமுகத்தில்...</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். </div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-31100958155947958812015-04-23T04:26:00.001+05:302015-04-23T04:26:47.250+05:30நீங்கள் படைப்பாளிகளா?படைப்பாளிகளே!<br />
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?<br />
அதற்கான<br />
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?<br />
படைப்பாளி ஒருவரின்<br />
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற<br />
சூழ்நிலை தான் - அந்த<br />
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!<br />
<br />
கதையோ கவிதையோ வா வாவென்று<br />
எழுதக் குந்தினால்<br />
ஒழுங்காய் எழுத வராது<br />
கதையோ கவிதையோ<br />
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை<br />
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை<br />
எழுதிய படைப்பே - நீங்கள்<br />
எதிர்பார்க்காத அளவுக்கு<br />
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!<br />
<br />
எழுதியதை வெளியீடு செய்வது என்பது<br />
இலகுவான ஒன்றல்ல - அதுவும்<br />
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்<br />
எத்தனை சிக்கல்கள்?<br />
அத்தனைக்கும் முகம்கொடுத்து<br />
வெளியிட்ட பின்னர் - அதனை<br />
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்<br />
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!<br />
<br />
இதெல்லாம்<br />
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய<br />
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்<br />
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!<br />
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப<br />
படைப்பாக்கம், வெளியீடு பற்றி<br />
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப<br />
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி<br />
<span style="font-size: large;"><a href="http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html" target="_blank">http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html</a></span><br />
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்<br />
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்<br />
என் கருத்தில்<br />
தவறிருந்தால் சொல்லுங்களேன்!Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-58718819012578933332015-04-14T07:04:00.004+05:302015-04-14T07:04:54.335+05:30எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-kwx2rkSMFXY/T4Zi31PUfNI/AAAAAAAAB9o/iqiqNJqjpmM/s1600/tamilnewyear.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-kwx2rkSMFXY/T4Zi31PUfNI/AAAAAAAAB9o/iqiqNJqjpmM/s1600/tamilnewyear.jpg" height="197" width="320" /></a></div>
<br />
(படம்: கூகிள் தேடலில்...)<br />
எனது ஏழு வலைத் தளங்களின்<br />
(நடைபேசியில்<span style="font-size: large;"> <a href="http://tik.ee/kasig1" target="_blank">http://tik.ee/kasig1</a></span>)<br />
<span style="font-size: large;">http://eluththugal.blogspot.com/</span><br />
<span style="font-size: large;">http://yppubs.blogspot.com/</span><br />
<span style="font-size: large;">http://paapunaya.blogspot.com/</span><br />
<span style="font-size: large;">https://mhcd7.wordpress.com/</span><br />
<span style="font-size: large;">http://yarlpavanan.wordpress.com/</span><br />
<span style="font-size: large;">https://ial2.wordpress.com/ </span><br />
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)<br />
<span style="font-size: large;">http://www.yarlsoft.com/</span><br />
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)<br />
வாசகர் எல்லோருக்கும்<br />
தங்கள் குடும்பத்தாருக்கும்<br />
என் இனிய<br />
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!<br />
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-67703837938530444042015-04-03T06:59:00.003+05:302015-04-03T06:59:52.895+05:30மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் இனிய பதிவுலக உறவுகளே!<br />
<br />
எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.<br />
<br />
பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.<br />
<br />
அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.<br />
<br />
யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.<br />
<br />
இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு<br />
<span style="font-size: large;"><a href="http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html" target="_blank">http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html</a></span><br />
<br />
எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.</div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-54963949965066447122015-03-28T01:51:00.001+05:302015-03-28T01:51:09.849+05:30கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்<br />
கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.<br />
<br />
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.<br />
<br />
என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.<br />
<br />
அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?<br />
<br />
நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.<br />
<br />
அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.<br />
<br />
நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.<br />
<br />
மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.<br />
<br />
இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.<br />
<br />
இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.<br />
<br />
இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.<br />
<br />
ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.<br />
<br />
பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.<br />
<br />
இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!<br />
<br />
எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.<br />
<br />
பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.<br />
<br />
இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!<br />
<br />
இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.<br />
<br />
<a href="http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/" target="_blank">http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/</a><br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-53174853952117651922015-03-22T06:13:00.000+05:302015-03-22T06:13:38.712+05:30நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது<br />
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது<br />
2010 இலிருந்து<br />
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து<br />
என்னுடைய எழுத்தில்<br />
என்னை அடையாளம் கண்டு<br />
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து<br />
உறவைப் பேணி வரும்<br />
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!<br />
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்<br />
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக<br />
பின்னூட்டமிட்டும் - எனது<br />
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது<br />
தளங்களை அறிமுகம் செய்தும்<br />
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை<br />
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய<br />
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!<br />
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்<br />
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி<br />
எனது திறமைகள் எல்லாவற்றையும்<br />
ஏழாம் எண் ஆளென - தமிழில்<br />
ஏழு வலைத் தளங்களூடாக<br />
(நடைபேசியில் <a href="http://tik.ee/kasig1" target="_blank"><span style="font-size: large;">http://tik.ee/kasig1</span></a>)<br />
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து<br />
என்னை ஆளுமை செய்கிறது என்பதை<br />
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!<br />
<a href="http://eluththugal.blogspot.com/" target="_blank"><span style="font-size: large;">http://eluththugal.blogspot.com/</span></a><br />
<span style="font-size: large;"><a href="http://yppubs.blogspot.com/" target="_blank">http://yppubs.blogspot.com/</a></span><br />
<span style="font-size: large;"><a href="http://paapunaya.blogspot.com/" target="_blank">http://paapunaya.blogspot.com/</a></span><br />
<span style="font-size: large;"><a href="https://mhcd7.wordpress.com/" target="_blank">https://mhcd7.wordpress.com/</a></span><br />
<span style="font-size: large;"><a href="http://yarlpavanan.wordpress.com/" target="_blank">http://yarlpavanan.wordpress.com/</a></span><br />
<span style="font-size: large;"><a href="https://ial2.wordpress.com/" target="_blank">https://ial2.wordpress.com/</a> </span><br />
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)<br />
<span style="font-size: large;"><a href="http://www.yarlsoft.com/" target="_blank">http://www.yarlsoft.com/</a></span><br />
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)<br />
ஆகிய வலைத் தளங்களின்<br />
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்<br />
அடிக்கடி தங்கள் பதிவை நாடி<br />
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை<br />
எனக்குத் துயரம் தான்...<br />
ஆயினும் - தங்கள்<br />
வலைப்பூக்களை - தங்கள்<br />
பதிவுகளை நாடி வருவேன்!<br />
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!<br />
<br />
<br />Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-7396199022231317802015-03-06T18:40:00.000+05:302015-03-06T18:40:32.400+05:30தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க<br />
எழுதுகோல் பிடிக்கத் தெரிந்தவர்கள்<br />
பழுதின்றி எழுதத் தெரிந்தவர்கள்<br />
எழுதியதை வாசிக்கத் தெரிந்தவர்கள்<br />
வாசித்ததைப் புரிந்து கொண்டவர்கள்<br />
எல்லோரும் தான்<br />
தமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்<br />
எவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே<br />
எங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்<br />
மாதாந்த மின் இதழ்!<br />
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்!<br />
உலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்<br />
தமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க!<br />
தூங்கிக்கொண்டிருக்கும்<br />
உலகத் தமிழினத்தைத் தட்டியெழுப்ப<br />
வந்திருக்கும் மின் இதழுக்கு<br />
படைப்பெழுதிய எல்லோருக்கும்<br />
மின் இதழாக்கிய மேலாளர்களுக்கும்<br />
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும்<br />
பயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை<br />
வரவேற்பதோடு வாழ்த்துகிறேன்!<br />
வாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்!<br />
வாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்!<br />
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்!<br />
வாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்!<br />
தமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்<br />
என்னுள்ளத்தில் எழுந்த வரிகளை<br />
தங்களுடன் பகிர்ந்தமைக்கு உதவிய<br />
என் தமிழுக்கு நானடிமை!<br />
<br />
தமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்<br />
<span style="font-size: large;"><a href="https://mega.co.nz/#F!YcIBmAzB!YD0Ot8974jY2VdKQa0gTIw" target="_blank">https://mega.co.nz/#F!YcIBmAzB!YD0Ot8974jY2VdKQa0gTIw</a></span><br />
<br />
மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-68516135192396454882015-03-01T01:06:00.000+05:302015-03-01T01:06:00.751+05:30அ... ஆ... ஆள்களின் செய்தீகள்<br />
"அ-மனிதர்கள்!" என்றதும்<br />
"அ" இற்குப் பொருள் தேடியே<br />
படிக்கின்ற வேளை...<br />
"ஆ" என்று ஆட்டுவித்த - அந்தந்த<br />
நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய<br />
அருமையான பதிவை - நானும்<br />
படித்தமையால் பகிர்கிறேன் - நீங்களும்<br />
படிக்க மறந்துவிடாதீர்கள்...<br />
.<br />
1990 இல் பாவலர் முத்துநிலவன் எழுதிய<br />
பாவொன்றே பதிவின் கருப்பொருள்<br />
<br />
இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்<br />
எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்<br />
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்<br />
கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்<br />
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்<br />
கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு<br />
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த<br />
மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!<br />
<br />
கருப்பொருள் புரிந்தால்<br />
ஒருகணம் எண்ணிப்பாருங்கள்<br />
வரலாறு நம்மாளுகளை திருத்தும்<br />
என்பது பொய்யாகி<br />
நம்மாளுகள் வரலாற்றைத் திருத்தும்<br />
இழிசெயலை எண்ணிப்பாருங்கள்<br />
அதற்கு முன்<br />
"அ-மனிதர்கள்!" பதிவைப் படிக்க<br />
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்!<br />
<span style="font-size: large;"><a href="http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html" target="_blank">http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html</a></span><br />
<br />
"வரலாறு என்பது<br />
அழிக்க முடியாத ஒன்றே - அந்த<br />
வரலாற்றையே அழிக்க முடிந்தால் - அந்த<br />
புதிய வரலாறே - அதற்கு<br />
முன்னைய வரலாற்றின் சான்று!" என்று<br />
"அ-மனிதர்கள்!" எவரையாவது கண்டால்<br />
காதிற்கு எட்டும்படி சொல்லிவையுங்கள்!Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-37709367136455105732015-02-18T15:28:00.002+05:302015-02-18T15:28:48.580+05:30நகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''<br />
''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே!''<br />
என்றொரு நகைச்சுவையை நகைச்சுவையாளி (ஜோக்காளி) தளத்தில் படித்தேன்.<br />
அதற்கான இணைப்பு இது தான்!<br />
<span style="font-size: large;"><a href="http://www.jokkaali.in/2015/02/blog-post_16.html" target="_blank">http://www.jokkaali.in/2015/02/blog-post_16.html</a></span><br />
<br />
அதனைப் படித்ததும்<br />
இப்படிக் கருத்துப் போட எண்ணினேன்.<br />
அதனைப் படியுங்க...<br />
<br />
என்கிட்ட இணைப்பாளி (தரகர்) வந்தாரு<br />
இவரு யாரு என்றார்<br />
என் மனைவி என்றேன்<br />
ஓட்டம் பிடித்தாரு<br />
ஏன் தான் ஓடுறீங்க என்றேன்<br />
உங்களுக்கு மனைவி இருக்கே<br />
அப்ப<br />
எனக்கு வேலையே இல்லையே<br />
என்றாரே!<br />
ஏன் இப்படி எழுதினேனா?<br />
"<br />
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''<br />
''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே!''<br />
"<br />
என்ற நகைச்சுவை இருக்கே<br />
அதில<br />
''அவ புருஷன் கையிலே<br />
அது போயிடுச்சுன்னா <br />
வம்பாயிடுமே!'' என்றிருக்கே<br />
அதைப் பார்த்துத் தான்...<br />
<br />
மேற்படி கருத்திட்ட பின் "எனக்குத் தெரியமல் போச்சே" என்று தலைப்பிட்டு இப்படி நானும் நகைச்சுவை எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...<br />
<br />
அழகி அரசி: இவ்வளவு நாளா உங்களைத் தொடருகிறேன். எப்பவாவது ஏனென்று கேட்டியளா?<br />
<br />
ஒல்லிக் கில்லி: தேவை ஏதும் வரவில்லையே தோழீ!<br />
<br />
அழகி அரசி: 1 4 3<br />
<br />
ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?<br />
<br />
அழகி அரசி: I Love You<br />
<br />
ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?<br />
<br />
அழகி அரசி: நான் உன்னைக் காதலிக்கிறேன்.<br />
<br />
ஒல்லிக் கில்லி: அது தான் ஏன் என்று கேட்கிறேன்...<br />
<br />
அழகி அரசி: நீங்க தாலி கட்டினா... நாங்க கூடி வாழலாமே<br />
<br />
ஒல்லிக் கில்லி: "ஓடிப் போடி அங்கால; கூடி வாழ<br />
நானிருக்கேனடி" என்று என் மனைவி கேட்டா என்ன செய்வாய்?<br />
<br />
அழகி அரசி: உங்களுக்கு மனைவி இருக்கென்று தெரியாமல் போயிற்றே!<br />
<br />
ஒல்லிக் கில்லி: ஒன்பது பெட்டைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்த நல்லதங்காள் தான் என் மனைவி என்று தெரியாதா?<br />
<br />
அழகி அரசி: அடிக்கடி பத்துப் பெண்கள் உங்களைத் தொடருவாங்களே? அவங்க யாரு?<br />
<br />
ஒல்லிக் கில்லி: இளமையான பெண்டாட்டி..<br />
விரைவாக வளர்ந்திட்ட பிள்ளைகள்<br />
எல்லோருமே என் பெண்டாட்டி பிள்ளைங்க தான்!<br />
<br />
அழகி அரசி: என்னை மன்னிச்சிடுங்க...<br />
<br />
ஒல்லிக் கில்லி: அதுக்காகக் குதிக்கால் தலையில அடிக்க ஓட்டம் பிடித்தால் அழகாக இருக்காது பிள்ளோய்!<br />
<br />
எழுதி முடியப் படித்துப் பார்த்தால், அது நாடகமாகத் தானே இருந்தது. நான் முதலில நாடக உரைநடை (Script) தான் எழுதினேன். அது என்னில் தொடருதோ என எண்ணினேன். பின்னர் தான் நகைச்சுவை என்றால் நறுக்கென நாலு வரியில இருக்க வேணுமே என எண்ணினேன்.<br />
<br />
பிஞ்சுப் பெண்பிள்ளை: உங்க தலையில கையை வைச்சுக் கொஞ்சினது பிழையாப் போச்சே!<br />
<br />
நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: என்னோடு பிழைக்க மாட்டீரோ?<br />
<br />
பிஞ்சுப் பெண்பிள்ளை: இஞ்சாருங்கோ... கையெல்லாம் கறுப்பு அப்பியிருக்கே... பிஞ்சும் பழமும் இணைய முடியாதே!<br />
<br />
நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: இத்தனை நாள் காதலித்தீரே?<br />
<br />
பிஞ்சுப் பெண்பிள்ளை: பிஞ்சும் பிஞ்சும் இணையும் என்றே காதலித்தேன்... நரைமுடிக்கு கறுப்படித்த கிழம் என்றதும் காதல் வரமாட்டேன் என்கிறதே!<br />
<br />
அட... சீ! பிறகும் நாடக உரைநடை (Script) தான்... எனக்கு நகைச்சுவை எழுத வராதோ என எண்ணி நான் குழம்பியதில்லையே... அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளை வலைப்பூக்களில் மேய்ந்தேன்... ஆளுக்கொரு நுட்பத்தில என்னமோ மூளைக்கு வேலை வைக்கிற மாதிரி எத்தனையோ அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளைப் படித்தேன்... ஈற்றில நகைச்சுவையாளி (ஜோக்காளி) பகவான்ஜி அவர்களின் நடையில எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...<br />
<br />
வாலை: ஏன்டி அந்தக் காளையை வேண்டாம் என்கிறாய்?<br />
<br />
சோலை: அவரு காளையில்லை... பழுத்த கிழமெல்லோ...<br />
<br />
வாலை: எப்படி, அப்படிச் சொல்லுறாய்... <br />
<br />
சோலை: அவரு முடிக்கு அடித்த கறுப்பில கொஞ்சம் காதில அப்பியிருக்காரே...<br />
<br />
இப்ப கொஞ்சம் நகைச்சுவை வருமாப் போலே இருக்கே... என்றாலும் நாடக உரைநடை (Script) மணம் வீசுதே... மீண்டும் எண்ணி எண்ணி எழுத முயன்றேன்...<br />
<br />
அழகன் ஒருவன் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே தலையும் வெள்ளையாயிற்றே...<br />
ஓ! கறுப்படித்த தலைக்காரனோ...!<br />
<br />
இப்படி இன்னொன்றும் எழுதினேன்.<br />
<br />
அழகி ஒருவள் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே நீண்ட முடியும் குறுகியதோ...<br />
ஓ! இணைச்சு வைச்ச முடிக்காரியோ...!<br />
<br />
இவ்விரண்டையும் தான் நகைச்சுவை என நான் கருதுகிறேன். ஆனால், உங்கள் கருத்து முரண்படலாம்.. நீங்கள் தெரிவித்தால் தானே; நானென்ற சின்னப்பொடியன், பெரியாளாக முடியும்.<br />
<br />
இப்பதிவை நகைச்சுவை எழுதப்பழக்கிற பதிவு என்று நினைத்திருந்தால் தவறு. நான் இவ்வாறு எழுத வந்த நோக்கத்தையே சொல்லி முடிக்கிறேன். அதாவது, புதிய படைப்பாளிகள் கருத்திற் கொள்ளவேண்டிய சில தேவைகளை உணர்த்தவே இதனை எழுதினேன். அவற்றைக் கீழே படிக்கவும்.<br />
<br />
1. நாம் எழுதியது தகுதியான பதிவு என நாமே முடிவு செய்யக்கூடாது.<br />
2. நாம் எழுதியதைத் தகுதியான பதிவாக மாற்ற அறிஞர்களின் படைப்புகளை மேய்தல் வேண்டும்.<br />
3. அறிஞர்களின் படைப்புகளைப் படியெடுக்கக் கூடாது. படியெடுத்தால் அப்படைப்பை ஆக்கியோரது விரிப்பு வழங்கப்பட வேண்டும்.<br />
4. அறிஞர்களின் நுட்பங்களை எவரும் கையாளலாம். ஆயினும், வாசகர்கள் கண்ணதாசன் நடையில, மூ.மேத்தாவின் நடையில எழுதுகிறாரெனக் கண்டுபிடிப்பார்கள்.<br />
5. நாம் எழுதும் வேளை நமக்கென ஓர் எழுத்து நடையைப் பின்பற்றலாம்.<br />
6. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுவதன் மூலமும் எம்மை அடையாளப்படுத்த முடியும்.<br />
7. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுமுன் படைப்புகளுக்கான கோட்பாடு, இலக்கணம், இலக்கியத்தன்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.<br />
8. அது எழுத வராது... இது எழுத வராது... உது எழுத வராது... என பின்னேறாமல்; இயன்றவரை முயன்று பார்ப்போமென முன்னேற வேண்டும்.<br />
9. பெயர் சுட்டித் தாக்குவதோ பிறரைக் குறைத்து மதிப்பிடுவதோ நல்லதல்ல. ஆளுக்கு ஆள் ஆற்றல் வேறுபடுமென உணரவேண்டும்.<br />
10. பிறரை நோகடிக்காமல் பிறருக்கு நிறைவு தரும் வகையில் எழுதவேண்டும்.<br />
<br />
வாசித்து முடித்த உள்ளங்களே! மேற்காணும் பத்தில ஏதாச்சும் என் பதிவில நான் பின்பற்றி இருக்கிறேனா? பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா? உங்கள் கையில் தான் இதற்கான பதிலோ முடிவோ இருக்கின்றது!<br />
<br />
<br />
<br />Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-30306846283867597652015-01-19T20:49:00.000+05:302015-01-19T20:49:36.881+05:30பரிசு பெற்ற பதிவுகள் மின்நூலாக வெளிவரும்!உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!<br />
வலைப்பூக்கள் வழியே ரூபன் குழுவினர் அடுத்தடுத்து இலக்கியப் போட்டிகளை நடாத்துவது யாவரும் அறிந்ததே! இவ்வாறான போட்டிகளில் முதல் பத்துப் பதிவுகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டுச் சிறுகதைப் போட்டியும் நடாத்துகிறார்களே!<br />
<br />
யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஆகிய நாம் ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்பட்ட முதல் பத்துப் பதிவுகளை ரூபன் குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு மின்நூலாக வெளியிட எண்ணியுள்ளோம். அவற்றை மின்நூலகமாக (Cloud Drive இல்) பேணி உலகெங்கும் பரப்ப எண்ணியுள்ளோம். ஒவ்வொரு மின்நூலிலும் உங்கள் பதிவு இடம் பெற வேண்டுமாயின் ரூபன் குழுவினர் நடாத்தும் ஒவ்வொரு போட்டியிலும் பங்குபற்றி முதல் பத்து இடத்திற்குள் தங்கள் பதிவு இடம் பெற்றிருக்க வேண்டும்.<br />
<br />
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் நீங்களும் இணைந்து 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடாத்தப்படும் சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுக்க முன்வாருங்கள். மேலதிகத் தகவலைப் பெறக் கீழ்காணும் படத்தைச் சொடுக்குக.<br />
<br />
<a href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" target="_blank" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி" src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" /></a>
<br />
<br />
இப்போட்டிகள் யாவும் வருவாய் நோக்கமின்றி பொதுப்பணியாகவே (சேவையாகவே) நடாத்தப்படுகிறது. இதன் இலக்கு சிறந்த பதிவர்களை அடையாளப்படுத்தவும் தமிழை உலகெங்கும் பரப்பவுமே! உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து இப்பொதுப்பணி வெற்றி பெற உழைப்போம் வாருங்கள்.<br />
<div>
<br /></div>
<br />Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-5279353486338043372015-01-15T04:42:00.003+05:302015-01-15T04:42:40.372+05:30தை பிறந்தாச்சு வெளியீடுகள் என்னவாச்சு<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://farm3.staticflickr.com/2853/11930690166_98203487fa_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="148" src="https://farm3.staticflickr.com/2853/11930690166_98203487fa_o.jpg" width="320" /></a></div>
உலகத்தார் தமிழ் கற்று<br />
உலகெங்கும் தமிழ் வாழ<br />
உலகெங்கும் தமிழர் உலாவி வர<br />
வலைத்தளம்,<br />
வலைப்பூ, கருத்துக்களம் என<br />
இணையம் வழியே தமிழ் பரப்பும்<br />
மதிப்புக்குரிய<br />
படைப்பாளிகள், வாசகர் எல்லோருக்கும்<br />
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!<br />
தை பிறந்தாச்சு - இனி<br />
வெளியீடுகள் என்னவாச்சு என்பீர்...<br />
எம்மைப் போல<br />
எல்லோரும் இனிதே வாழ<br />
எம் உள்ளத்து வெளியீடுகளை<br />
எல்லோருக்கும் பகிருவோம்!<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-1062591846389374272015-01-04T23:01:00.001+05:302015-01-04T23:01:53.611+05:30பதிவர் ஓடித் தலைமறைவு<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://farm6.staticflickr.com/5446/9496301525_07258336ec_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://farm6.staticflickr.com/5446/9496301525_07258336ec_o.jpg" /></a></div>
நண்பர் ஒருவரின் பதிவிற்கு<br />
நண்பர்கள் பலர்<br />
கருத்துரைத்த போதும்<br />
பதில்க் கருத்தைக் காணாமையால்<br />
"பதில் கருத்துக்கு அஞ்சி<br />
பதிவர் ஓடித் தலைமறைவு" என<br />
நாளேடு ஒன்றில்<br />
செய்தி போடவேண்டி வருகிறதே!<br />
உண்மையும் தான்<br />
திறனாய்வாளரின் கேள்விக்கு<br />
பதிலளிக்கத் தவறினால்<br />
உங்கள் மீது<br />
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!<br />
நண்பர்களே!<br />
உங்கள் பதிவுக்கு <br />
பிறர் கருத்துத் தெரிவித்தால்<br />
உடனுக்குடன்<br />
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!<br />
ஒவ்வொருவரும்<br />
தங்கள் பதிவினைப் பதிந்த பின்<br />
ஒதுங்கி இருக்க முடியாதே...<br />
ஒரு பதிவு<br />
எப்போது நிறைவடைகிறது?<br />
அதற்கான<br />
எதிற்கணைகளுக்குப் பதில்<br />
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!<br />
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற<br />
அஞ்சும் பதிவர்களே<br />
எப்படித்தான்<br />
உங்கள் எழுதுகோல்<br />
உங்களுக்கு ஒத்துழைக்கிறதோ<br />
எனக்கும் தான் தெரியவில்லையே!<br />
நானொரு பதிவினைப் பதிந்தால்<br />
பதிந்த பதிவுக்குக் கிட்டும்<br />
பதில்களையே பார்த்து<br />
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே<br />
எனக்கும்<br />
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!<br />
<br />
(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-31958047706247614212014-10-28T21:03:00.000+05:302014-10-28T23:19:10.024+05:30வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?<br />
பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.<br />
<br />
நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.<br />
<br />
அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (<a href="http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html" target="_blank">http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html</a>) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.<br />
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்<br />
வலைப்பக்கம் எழுத வருக.<br />
அப்போதுதான் உங்கள்<br />
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற<br />
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.<br />
<br />
வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...<br />
<br />
காட்சி-1<br />
<br />
முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!<br />
<br />
வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!<br />
<br />
முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!<br />
<br />
வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!<br />
<br />
முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?<br />
<br />
வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!<br />
<br />
முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?<br />
<br />
வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!<br />
<br />
முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!<br />
<br />
வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!<br />
<br />
காட்சி- 2<br />
<br />
பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!<br />
<br />
பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...<br />
<br />
பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன் ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!<br />
<br />
பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!<br />
<br />
பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?<br />
<br />
பதிவர் - 04 : பட்டென்று வந்து<br />
சட்டென்று படித்து<br />
நறுக்கென்று கருத்திட<br />
வழி விடாமல் எவர் மீதும்<br />
பழி போடாதீர்கள்!<br />
<br />
பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...<br />
பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி<br />
கட்டுப்பாடு ஏதுமின்றி<br />
கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்<br />
கருத்துப் (Comments) போட எவருமில்லையே!<br />
<br />
பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!<br />
<br />
பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!<br />
<br />
பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.<br />
<br />
பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...<br />
<br />
பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...<br />
<br />
பதிவர் - 05 : எவ்வளவுக்கு எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!<br />
<br />
மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments) என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.<br />
<br />
இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.<br />
<br />
முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-50174380977422241402014-10-25T04:50:00.002+05:302014-10-25T04:50:38.571+05:30 உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.<br />
<br />
<br />
<ol>
<li>கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.</li>
<li>அச்சு இதழ்களில் வெளியிடுவது.</li>
<li>மின் இதழ்களில் வெளியிடுவது.</li>
<li>முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.</li>
<li>சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.</li>
<li>சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.</li>
<li>சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.</li>
<li>அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.</li>
</ol>
<br />
<br />
மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-34452496386464563402014-10-24T11:07:00.000+05:302014-10-24T11:30:39.413+05:30தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு<br />
"முல்லை பெரியாறு என்றால் - அது<br />
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்<br />
பாலாறு என்றால் - அது<br />
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்<br />
காவிரி என்றால் - அது<br />
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்<br />
அணுஉலை ஆபத்து என்றால் - அது<br />
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்<br />
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது<br />
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என<br />
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்<br />
(<a href="http://tamilnanbargal.com/node/38552" target="_blank">http://tamilnanbargal.com/node/38552</a>)<br />
நண்பர் இழவழுதி<br />
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!<br />
<br />
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு<br />
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என<br />
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...<br />
இது<br />
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல<br />
உலகெங்கும் வாழும் தமிழருக்காக<br />
எழுதப்பட்டது என்பேன்!<br />
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை<br />
வாழ்ந்த தமிழர் - என்றோ<br />
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்<br />
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...<br />
"தமிழாய் நிமிர்ந்திடு<br />
தமிழனாய் வாழ்ந்திடு" என்று<br />
நண்பர் இழவழுதி சொல்வதில்<br />
தப்பில்லைக் காணும்!<br />
<br />
தமிழரின் ஒற்றுமையின்மைக்கு<br />
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்<br />
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்<br />
ஒற்றுமையின்மையே ஆணிவேர்<br />
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல<br />
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு<br />
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து<br />
தமிழகத்தை மட்டுமல்ல<br />
தமிழன் உலகையே ஆளலாம்<br />
தமிழையே<br />
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்<br />
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து<br />
தமிழ் மக்கள் இடையே<br />
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-70053647989979841382014-10-21T22:29:00.003+05:302014-10-21T22:29:40.562+05:30தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://farm6.staticflickr.com/5601/14970153084_66ec3047a7_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://farm6.staticflickr.com/5601/14970153084_66ec3047a7_o.jpg" width="287" /></a></div>
<br />
வலை வழியே<br />
எழுத்தாலே அறிமுகமாகி<br />
ஆளுக்காள் மதியுரை கூறி<br />
ஆளுக்காள் தோள்கொடுத்து<br />
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்<br />
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!<br />
மஞ்சள் அரைத்துத் தொட்ட<br />
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து<br />
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு<br />
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!<br />
ஆளுக்காள் நடாத்தும்<br />
வலைப்பூக்களில் கருத்துக் கூறி<br />
உறவுகளைப் பேணுவது போல<br />
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து<br />
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்<br />
வாருங்கள் வலை உறவுகளே!<br />
<div>
<br /></div>
Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-8134721218208389782.post-68504280515278451812014-10-21T07:01:00.002+05:302014-10-21T07:01:49.137+05:30வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?<br />
பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!<br />
<br />
ஆயினும், எனது <a href="http://mhcd7.wordpress.com/" target="_blank">http://mhcd7.wordpress.com/</a> தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.<br />
<br />
ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.<br />
<br />
உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.<br />
<br />
அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.<br />
<br />
எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com3